மீண்டும் திறக்கப்படும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம்
கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காலை 5 மணி முதல் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதேவேளை சுகாதார நடைமுறைகளுக்கு அமைய வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments