Header Ads

யாழ். இராணுவத் தளபதி தமிழில் விடுத்துள்ள வேண்டுகோள்


 மக்களின் பூரண ஒத்துழைப்பின் மூலமே கொரோனா தொற்றுப் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில் யாழ். மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், கொரோனா தொற்றுப் பரவலை தடுப்பதற்கான செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.