Header Ads

இலங்கையில் அதிகரித்த தனிமைப்படுத்தல் எண்ணிக்கை


இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை கோவிட் ஒழிப்பு பற்றிய ஜனாதிபதியின் தேசிய செயலணி வெளியிட்டிருக்கின்றது.

அதன்படி நாடளாவிய ரீதியில் இதுவரை 8437 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் சுமார் 81 தனிமைப்படுத்தல் முகாமில் தற்போது இருக்கின்றனர்.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.