Header Ads

வெளியானது சுற்று நிரூபம்; கர்ப்பணித் தாய்மாருக்கு மகிழ்ச்சியான செய்தி !


நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் அரச சேவையை அத்தியாவசிய சேவையாக முன்னெடுத்து செல்வதற்கு, குறைந்தளவிலான ஊழியர்களை கடமைகளில் ஈடுபடுத்தும் வகையிலான சுற்று நிரூபம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரம் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் பிரதானிகளுக்கு வழங்கும் வகையில் இந்த சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்று நிரூபம் பொது நிர்வாக, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியின் கையெழுத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி அரச சேவைக்காக அதிகாரிகளை ஈடுபடுத்தும் போது, கர்ப்பணித் தாய்மார்களை சேவைக்கு அமர்த்தாதிருக்க இந்த சுற்று நிரூபத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.