Header Ads

நடுவீதியில் உயிரிழந்து கிடந்த நபருக்கு கோவிட்


 உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம், மாரவில புஜ்ஜம்பொல கண்டி வீதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கமைய 1990 அம்பியுலன்ஸ் சேவை ஊடாக மாரவில வைத்தியாசாலையில் இந்த சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் இந்த நபருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தனியாக வாழந்த இந்த நபர், தேங்காய் உடைப்பதனையே தொழிலாகவும் அவர் செய்து வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் 50 வயதுடையவர்கள் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோகன தெரிவித்துள்ளார். 

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.