Header Ads

இலங்கையில் 70 தாதியர்கள் தொற்றால் பாதிப்பு


இலங்கையின் பல்வேறு பகுதிகளில் குறைந்தது 70 தாதியர்கள் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி திருகோணமலை மருத்துவமனையில் 17 தாதியர்கள்,ராகம மருத்துவமனையில் 8 தாதியர்கள், கராபிட்டி மற்றும் கெகல்லே ஆகிய இடங்களில் தலா 4 தாதியர்கள் இவ்வாறு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் அதிகரித்து வரும் கொவிட் நெருக்கடிக்கு மத்திய தாதியர்கள் குறைவளவான ஓய்வு நேரங்களை எடுத்துக்கொண்டு அதிகளவான நேரங்களில் பணிபுரியும் நிலைமை காணப்படுவதாகவும் தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.