Header Ads

நாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் மரணம்!


நாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 615ஆக உயர்வடைந்துள்ளது.

No comments

Powered by Blogger.