Header Ads

மக்கள் கூடும் இடங்களில் கடவுச்சீட்டு இருந்தால் மட்டுமே நுழையலாம் !! புதிய சட்டம்!!!



 உணவகங்கள், கண்காட்சியகம், விளையாட்டு மைதானம் போன்ற மக்கள் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு ஊசி ஏற்றப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டு இருந்தால் மட்டுமே நுழையலாம்.

இந்தப் புதிய சட்டத்துக்கு ஸ்வீடன், டென்மார்க் பாராளுமன்றங்கள் அனுமதி வழங்கியுள்ளன.

No comments

Powered by Blogger.