Header Ads

இலங்கை வருவதற்கு காத்திருக்கும் பணியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

 


வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கை பணியாளர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு அவசியமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த தகவலை நேற்று (2) உறுதி செய்துள்ளளார்.

நேற்று அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விரிவான தகவலுக்கு…

No comments

Powered by Blogger.