Header Ads

ஊடகவியலாளர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை



ஊடகவியலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் ஜகத் பீ விஜேவீரவினால் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுத்துப்பூர்வமாக இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள்   பொதுமக்களுடன் தொடர்புபட்டுள்ளதுடன் நாட்டின் பல்வேறு பாகங்களுக்கு பயணம் செய்கின்ற நிலையில் அவர்களுக்கு முன்னுரிமை  அடிப்படையில் தடுப்பூசி  வழங்குவது அவசியம் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.