Header Ads

கொரோனா தடுப்பூசி பயனற்றதாக அறிவித்த தென்னாபிரிக்கா


 கொரோனா வைரஸிற்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள அஸ்ட்ரா ஸெனெகா தடுப்பூசி மக்கள் மத்தியில் பயன்படுத்தப்படுகின்றது.

இந்நிலையில் தென்னாபிரிக்கா அதனை மக்களுக்கு செலுத்துவதை நிறுத்தியுள்ளது.

தென்னாபிரிக்காவில் பரவும் மாறுபாடுடான கொரோனாவுக்கு அஸ்ட்ரா ஸெனெகா தடுப்பூசிக்கு உரிய பயன் கிடைக்காமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவில் அதிகமானோர் புதிய வகை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இலங்கையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக இந்த தடுப்பூசியை பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.