Header Ads

கனடாவில் அரங்கேறிய கொடூரம்! பரிதாபமாக பலியாகிய நபர் January 17, 20210

 


கனடாவில் மொண்றியலில் உள்ள Hebertville நகராட்சியில் மரம் வெட்டிய நபர் அதன் கீழ் பகுதியில் சிக்கிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு நடந்துள்ளது.

அங்குள்ள ஒரு மரத்தை நபர் ஒருவர் வெட்டியுள்ளார்.

அந்த மரமானது அவர் மீதே விழுந்த நிலையில் அதன் கீழ் பகுதியில் சிக்கி கொண்டார்.

சம்பவத்தின் போது அவர் தனியாக இருந்துள்ளார்.

பின்னர் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தடயவியல் அடையாள சேவைகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிட்டள்ளார்.

No comments

Powered by Blogger.