Header Ads

அடுக்கு மாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து: ஒருவர் பலி

 


ரொறன்ரோ- ஸ்காபரோவில் வீடு ஒன்றில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

அந்த தீவிபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றுக்காலை 8 மணியளவில், heppard Avenueவில் Carabob Court அடுக்குமாடி குடியிருப்பில் இந்த தீவிபத்து ஏற்பட்டது.

தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

வீட்டுக்குள் இருந்து ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது, மேலும் தீவிபத்துக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.