Header Ads

வெளிநாட்டுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! அரசாங்கத்தின் திடீர் முடிவு

 


வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல ஒன்று வெளியாகியுள்ளது.

வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் வெளிநாட்டு பணியாளர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் உள்ள நிதியை பயன்படுத்தி அவர்களை அழைத்து வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விரிவான தகவலுக்கு….

No comments

Powered by Blogger.