Header Ads

பாணந்துறையில் மர்ம நபரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி



 பாணந்துறை, பள்ளிமுல்ல பகுதியில் இன்று காலை முச்சக்கர வண்டியில் பயணித்த குழு மீதே மோட்டார் சைக்களில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் பாணந்துரை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை, பலனின்றி உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டவர்கள் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் பாணந்துறை – வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.