Header Ads

🔴 கொரோனா வைரஸ் : பரிஸ் நகர நிலவரம்..!!

 


கொரோனா வைரஸ் காரணமாக பரிசில் தற்போது பதிவாகியுள்ள தொற்று மற்றும் சாவு விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. 

 
கடந்த 3 நாட்களில் பரிசில் 20 பேர் கொரோனா வைரஸ் காரணமாக சாவடைந்துள்ளனர். 2,846 பேர் இதுவரையில் பரிசில் சாவடைந்துள்ளனர். 
 
மருத்துவமனையில் 750 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் 155 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
பரிஸ் மருத்துவமனையில் 39.7 % வீத அவசரப்பிரிவு கட்டில்கள் நிரம்பியுள்ளன. 
 
பரிசில் தற்போது ஒவ்வொரு 100.000 பேருக்கும் 200 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். 

No comments

Powered by Blogger.