Header Ads

பிரித்தானியாவுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை! வருத்தத்தில் பிரதமர்

 


பிரித்தனியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பாரிய அளவு அதிகரித்துள்ளது.

அதன் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளதாக என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு ஏப்ரல் 24 ஆம் திகதிக்கு பின்னர் பதிவான அதிகூடிய இறப்பு எண்ணிக்கை இதுவாகும்.

விரிவான தகவலுக்கு

No comments

Powered by Blogger.