லண்டனில் தமிழர்களின் உயிரை பறிக்கும் கொரோனா! அதிர்ச்சிக் காரணம் வெளியானது
கடந்த வருடம் தொடக்கம் உலகத்தையே கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கும் கண்ணுக்கு தெரியாத வைரஸ் கொரோனா தொற்றானது சிறுபான்மை இனத்தவரையே பிரித்தானியாவில் அதிகமாக தாக்கி வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் தற்போது பிரித்தானியாவில் அதிகமான தமிழர்களும் இக் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
அதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது…
விரிவான தகவலுக்கு
No comments