Header Ads

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய முதல் ஓமான் விமானம்!

 


கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட விமான நிலையம் 10 மாதங்களுக்கு பின் நேற்று (21 ) மீள திறக்கப்பட்டுள்ளது.

சகல பயணிகளுக்குமாக கட்டுநாயக்க விமான நிலையம், மத்தள விமான நிலையம் நேற்றைய தினம் திறக்கப்பட்டுள்ளன.

இதன்படி இலங்கையர்களை ஏற்றிய முதலாவது விமானம் நேற்று காலை இலங்கை வந்தடைந்தது.

விரிவான தகவலுக்கு…


No comments

Powered by Blogger.