Header Ads

பிரித்தானியாவில் உச்சகட்டத்தை எட்டிய கொரோனா தொற்று! 8 பேரில் ஒருவர் பாதிப்பு

 


பிரித்தானியாவில் கொரோனா தொற்று உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியாவில் 12 சதவீத மக்களுக்கு கடந்த மாதத்துக்குள் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய அதிகாரப்பூர்வத் தரவுகள் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளது.

விரிவான தகவலுக்கு….

No comments

Powered by Blogger.