ஸ்பெயினில் பயங்கர வெடிப்பு சம்பவம்! 3 பேர் பலி
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டி நகரத்தின் மையப் பகுதியில் உள்ள கட்டடத்தில் கொதிகலன் ஒன்றை சிலர் பழுது பார்த்துக்கொண்டிருந்தனர்.
அதனருகில் இருந்த கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்துச் சிதறியது.
இதில் அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஏராளமானோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments