Header Ads

ஸ்பெயினில் பயங்கர வெடிப்பு சம்பவம்! 3 பேர் பலி

 


ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டி நகரத்தின் மையப் பகுதியில் உள்ள கட்டடத்தில் கொதிகலன் ஒன்றை சிலர் பழுது பார்த்துக்கொண்டிருந்தனர்.

அதனருகில் இருந்த கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்துச் சிதறியது.

இதில் அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஏராளமானோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.