Header Ads

🔴 10 மாவட்டங்களுக்கு இரவுநேர ஊரடங்கில் மாற்றம்..!!



 புதிதாக 10 மாவட்டங்களுக்கு இரவு நேர ஊரங்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார். 

 
 
நாடு முழுவதும் இரவு 8 மணி முதல் இரவு நேர ஊரங்கு நடைமுறையில் உள்ள நிலையில், கடந்த வாரத்தில் இருந்து 15 மாவட்டங்களுக்கு மாலை 6 மணி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த நேர மாற்றம் மேலும் 10 மாவட்டங்களுக்கு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. 
 
 
Haut-Rhin, 
Bas-Rhin, 
Côte d'Or, 
Yonne, 
Cher, 
Allier, 
Haute-Savoie, 
Alpes-de-Haute-Provence , 
Vaucluse,
 Bouches-du-Rhône
 
ஆகிய 10 மாவட்ட்டங்களும் தற்போது கொரோனா ஆபத்து வலையமாக அறிவிக்கப்பட்டு, இவ் மாவட்டங்களுக்கு மாலை 6 மணி முதல் ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து இந்த புதியசட்டம் நடமுறைக்கு கொண்டுவரப்படுகின்றது. 
 

No comments

Powered by Blogger.