கனடா கணவனைக் கை விட்டு லண்டனுக்கு முன்னாள் காதலனிடம் ஓடிய யாழ் பல்கலை மாணவி!!!
யாழ் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படிக்கும் போது காதலித்து வந்த முல்லைத்தீவைச் சேர்ந்த காதலனிடம், தனது கணவனைக் கைவிட்டுவிட்டு கனடாவிலிருந்து லண்டனுக்கு ஓடித்தப்பியுள்ளார்
வவுனியாவைச் சேர்ந்த 33 வயதான இளம் குடும்பப் பெண். குறத்த குடும்பப் பெண்ணும் லண்டன் காதலனும் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் கற்று வந்துள்ளனர்.
இந் நிலையில் காதலனுடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து இருவரும் இடை நடுவில் காதலைக் கைவிட்டுள்ளனர், இந் நிலையில் குறித்த இருவரும் 2012ம் ஆண்டு பட்டதாரிகளாக பட்டம் பெற்றதுடன் குறித்த பெண் பட்டம் பெற்ற கையுடனேயே கனடாவில் பிரஜாஉரிமையுள்ள தனது துாரத்து உறவினரான வவுனியாவைச் சேர்ந்த ஒருவரை திருமணம் முடித்து 2014ம் ஆண்டளவில் கனடா சென்றுள்ளார்.
No comments