24 மணி நேரம் - 304 சாவுகள் - 26.457 தொற்று - அதியுச்ச ஆபத்தில் புதுவருடம்!
மீண்டும் கொரோனா சாவுககளும் அதியுச்சத் தொற்றும் அதிகரித்துள்ளன.
கடந்த 24 மணி நேரத்திற்குள் 304 பேர் கொரோனாத் தொற்றால் சாவடைந்துள்ளனர். இதானல் பிரான்சில் கொரோனாவினால் சாவடைந்தவர்களின் தொகை 64. 382 ஆக உயர்ந்துள்ளது.
24 560 பேர் கொரோனாத் தொற்றினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2.652 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். நாளிற்கு நாள் இது அதிகரித்தே செல்கின்றது.
கடந்த 24 மணி நேரத்திற்குள் 26.457 பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உச்ச ஆபத்திற்கான அச்சம் ஏற்பட்டுள்ளது.
No comments