ஐரோப்பிய நாடு ஒன்றில் நத்தார் தாத்தா கொடுத்த கொரோனா பரிசால் 18 பேர் பலி
ஐரோப்பிய நாட்டில் மகிழ்ச்சியைப் பரப்ப சாண்டா கிளாஸ் (Santa Claus) கொடுத்த பரிசு கொரோனா வைரஸ் தொற்றாக அமைந்தது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பராமரிப்பு இல்லம் ஒன்றில் வசிக்கும் முதியவர்களைப் பார்க்க சாண்டா கிளாஸாக வந்தார் ஒரு மருத்துவர்.
ஆனால் அவர் சென்ற பிறகு 157 பேர் நோய்வாய்ப்பட்டனர், அவர்களில் 18 பேர் இறந்துவிட்டனர்.
விரிவான தகவலுக்கு….
No comments