Header Ads

“புலிகளில் இணைந்தவர்கள் ஏழைச்சிறார்கள்” – கஜேந்திரகுமார் கண்டுபிடிப்பு! ( வீடியோ )






தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த சிறுவர்கள் வறுமைகாரணமாகவே போராட்டத்தில் இணைந்துகொண்டதாகவும் பதினெட்டுவயது வரையில் அவர்கள் வளர்ந்த பின்னர் அவர்களை போருக்கு விடுதலைப்புலிகள் அனுப்புவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
ஐநாவின் பக்க நிகழ்வுக் கூட்டம் ஒன்றில் குழந்தைப் போராளிகள் தொடர்பாக கஜேந்திரகுமார் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சைகளைத் தோற்றுவித்திருந்த நிலையில் அவ்விடயம் தொடர்பாக கஜேந்திரகுமார் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
அவ்விளக்கத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்த சிறார்களில் பெரும்பான்மையானவர்கள் வறுமையாலேயே இணைந்ததாகவும் இன்னும் சிலரை விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்கள் சிறார்கள் என்று தெரிந்தும் அவர்களுடைய வயதை மறைத்து வலுக்கட்டாயமாக அமைப்பில் இணைத்தார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.