Header Ads

கிளிநொச்சி ஊடக அமையத்தால் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஸ்க்கு அஞ்சலி


கொவிட் தொற்றுக்காரணமாக நேற்றைய தினம் இறந்த ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம்பிரகாஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (03) காலை11.00மணிக்கு கிளிநொச்சி ஊடக அமையத்தின்  ஏற்பாட்டில்  இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி ஊடக அமையத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில்  ஊடகவியலாளர் அமரர் ஞானப்பிரகாசம் பிரகாஸ்சின் திருவுருவப்படத்திற்கு விளக்கேற்றிமலர்தூபி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி ஊடக அமையத்தின் தலைவர்உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.



No comments

Powered by Blogger.