Header Ads

ஒருபோதும் அதனை செய்யமாட்டோம் -இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்


 இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றை அடுத்து அடுத்த மாதம் முதலாம் திகதி தொடக்கம் 14 நாட்களுக்கு நாடு முடக்கப்படவுள்ளதாக வெளியான செய்தியை இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா முற்றாக மறுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜூன் மாதம் முதலாம் திகதியிலிருந்து 14 நாட்கள் நாடு முடக்கப்படவுள்ளதாக சமுக ஊடகங்களில் தகவல்கள் பறிமாறப்படுகின்றன. எனினும் அவ்வாறான எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை ச

முக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதென இராணுவ தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.