Header Ads

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.2,500 கொடுப்பனவு


பதிவுசெய்யப்பட்ட முன்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு, மாதாந்தம் 2,500 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைவாக எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுமென, பெண்கள் மேம்பாட்டு மற்றும் முன்பள்ளிகள் இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.