Header Ads

இல்-து-பிரான்சிற்குள் பாடசாலைகள் அனைத்தும் நாளை மூடப்பட்டுள்ளது

 இன்றிரவிலிருந்து இல்-து-பிரான்சிற்குள் கடுமையான பனிவீழ்ச்சி எச்சரிக்கையில் Yvelines இலும் கடும் பனிப்பொழிவு அறிவிக்கப்பட்டள்ளது.


இதனைத் தொடர்ந்து, Yvelines இலுள்ள பாடசாலைகள் அனைத்தும் நாளை மூடப்பட்டுள்ளது என தற்போது மாவட்ட ஆணையகம் (Préfet des Yvelines) அறிவித்துள்ளது.
 


 

கட்டாயம் வேலைக்குச் செல்லும் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதற்காக, மிகவும் குறைந்தபட்ச சேவைகள் மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இணையவழிக் கல்வியும் உறுதிப்படுத்தப்பட்டள்ளது.

No comments

Powered by Blogger.