Header Ads

நியூசிலாந்தில் புதிய கொரோனா வைரஸ் பரவல்….. பிரதமரின் முக்கிய அறிவிப்பு


நியூசிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுகின்றது.

அதனால் அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தீவு நாடான நியூசிலாந்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அனை அடுத்து ஆக்லாந்தில் 3-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் நியூசிலாந்தில் புதிய வகை கொரோனா தொற்று உள்ளதா என ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இறுதியில் தொற்றுக்கு ஆளானவர்களுக்கு உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.

 

No comments

Powered by Blogger.