Header Ads

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு!


சபரகமுவ
மாகாணத்திலும், காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


No comments

Powered by Blogger.