கொரோனா : இதுவரை மருத்துவமனைகளில் 60 ஆயிரம் பேர் மரணம் !
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக இதுவரை 60 000 பேர் மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளதோடு, மூதாளர் இல்லங்கள், சமூகநல மையங்கள் உடப்ட மொத்தமாக 84 613 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ள சுகாதார அறிக்கையில் கடந்த 24 மணிநேரத்தில் 333 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
25 831 பேர் தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, 3 407 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர்.
No comments