Header Ads

நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள்!



நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 5 உயிரழப்புக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 370 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.