Header Ads

விமான நிலையங்கள் மீளத் திறக்கப்பட்டதிலிருந்து இதுவரை 224 விமானங்கள் வந்துள்ளன!



கடந்த ஜனவரி 21ஆம் திகதி நாட்டின் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டதில் இருந்து மொத்தம் 224 விமானங்கள் இலங்கைக்கு வந்துள்ளன என்று இலங்கையின் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் பிரதித் தலைவர் ரஜீவ சூரியராச்சி தெரிவித்துள்ளார்.


கடந்த 24 மணி நேரத்தில் ஒன்பது சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குள் நுழைந்துள்ள அதேவேளை மொத்தம் 6 விமானங்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று வந்துள்ளன.

No comments

Powered by Blogger.