Header Ads

கனடா செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இலங்கையருக்கு நேர்ந்த கதி!

 


கனடா செல்ல முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டார் ஊடாக கனடா செல்ல முற்பட்ட வேளையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விரிவான தகவலுக்கு….




No comments

Powered by Blogger.