இந்திய அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசியான அஸ்ட்ராஜெனெகா கோவிஷெல்ட் தடுப்பூசியை, இன்றுமாலை 4,30 மணிவரையிலும் சுகாதார ஊழியர்கள் உட்பட 2,430 பேர் ஏற்றிக்கொண்டனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
No comments