Header Ads

தடுப்பூசியை 2,430 பேர் ஏற்றிக்கொண்டனர்

 


இந்திய அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசியான அஸ்ட்ராஜெனெகா கோவிஷெல்ட் தடுப்பூசியை, இன்றுமாலை 4,30 மணிவரையிலும் சுகாதார ஊழியர்கள் உட்பட 2,430 பேர் ஏற்றிக்கொண்டனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.