Header Ads

அமைச்சரவை பேச்சாளரே தற்போது நாட்டின் சட்டம் ஒழுங்கு விடயங்களை கையாளுகிறார் ..




அமைச்சரவைபேச்சாளரே தற்போதுநாட்டின் சட்டம் ஒழுங்குவிடயங்களை கையாள்வதாக ஹம்பாந்தோட்டைமாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் நாமல்ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

நிதி மோசடி பொலிஸ்பிரிவில் மஹிந்தானந்தஅலுத்கமகேவுக்குஎதிரான விசாரணைநேற்றுஇடம்பெற்றபோது அப்பிரிவிற்கு முன்ன்னால் ஊடகங்களுக்கு  கருத்துவெளியிட்ட அவர் மேலும்குறிப்பிடுகையில்,

அமைச்சரவைபேச்சாளரே தற்போதுநாட்டின் சட்டம் ஒழுங்குவிடயங்களைகையாள்கிறார்.அவர் எவ்வளவு பெரிய பொய்யர் என்பது இன்று உலக அறியும்.கெரம்போர்ட் இறக்குமதிசெய்தமை தொடர்பிலும்ரக்பி விளையாடியதிலும்ஊழல்இடம்பெற்றுள்ளதாககூறுகிறார்கள்.இவைஅனைத்தும்இட்டுக்கட்டப்பட்டபொய்யே.

நிதி குற்றப்புலனாய்வுபிரிவு அதிகாரிகள் மிகக்கவனமாக செயற்படவேண்டும்.அரசியல்நிகழ்ச்சி நிரலுக்காகபயன்படுத்தப்படும்இவர்களை நாளையேஆட்சி மாற்றம்இடம்பெற்றால் காப்பாற்றஎவரும்வரமாட்டார்கள்.இதுவிடயமாக அவர்கள்கவனம் எடுக்க வேண்டும்.

ஒரு சாதாரணபாராளுமன்றஉறுப்பினரை மூடியஅறைக்குள் விசாரணைசெய்வதற்கு ஏன்தண்ணீர் பீச்சி அடிக்கும்வாகனம்கொண்டுவரப்பட்டுள்ளது.ஏன் பொலிஸ் கலகம்அடக்கும் படை கொண்டுவரப்பட்டுள்ளது.இவை அனைத்துமே மக்கள்பணத்தை விரயம்செய்யும் செயற்பாடுஎன அவர் குறிப்பிட்டார்

No comments

Powered by Blogger.